சனி, 14 பிப்ரவரி, 2009

யாத்திரை

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். பல நாள் போராட்டத்திற்கு பிறகு என் நெடு நாளைய ஆசையான ப்லோக் துவங்குவது இன்று நிறைவேறி இருக்கிறது. எனக்கு இந்த கணினி அறிவு மிக மிக குறைவு. பகிர்ந்து கொள்ள ஏராளம் இருக்கிறது. இந்த பதிவை எப்படி திரட்டியில் இணைப்பது என்பது கூட அறியாத நிலையில் தான் இதை தட்டடசு செய்து கொண்டிருக்கிறேன்.

மிட்டாய் கடையை முறைத்து பார்ப்பது போல் ஒரு அறை மணி நேரம் விழித்து விட்டு ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய தமிழ் எழுத்துக்கள் தானே உருவானது. என்ன இது தங்க கோடரி கிடைத்த கதை போல் ஆகி விட்டது.

எனக்கு தமிழ் தட்டச்சு தெரியும். மேலும் தமிழிலேயே பளோகில் தட்டச்சு செய்வதகான எழுத்துரு மற்றும் டேம்ப்லடே ஆகியவை எங்கு கிடைக்கும் என உதவினால் செய் நன்றி மறக்காமல் இருப்பேன்.

முதலில் இந்த பதிவை தமிழ் மனத்தில் இணைத்து பார்க்கிறேன். உங்களுடன் எனக்கு நிறைய பேச இருக்கிறது.

அடியேனுக்கு இந்த blog விடயத்தில் சற்று யாரேனும் உதவினால் நன்றாக இருக்கும்.

கருத்துகள் இல்லை: