சமீப காலமாய் அடிக்கடி அரூப ரூபமாய் தோன்றிக்கொண்டு எவளென்றறியாத எவளோவாக இருந்த அவள் இன்று பிரசன்னமாகிவிட்டாள் எத்தனை யுகங்களாக இந்தச் சந்திப்பிற்க்காய் காத்திருந்தோமென இருவர் கண்களும் பேசிக்கொண்டன
இது யாத்ரா தானா? இதனால் சில நல்ல கவிதைகள் வராமல் போகலாம்; ஆனால் யாத்ரா முகத்தில் புன்னகையும், நிம்மதியும் தோன்றினால், அதுவே கவிதைதான். ம்ம், நடக்கட்டும் :)
13 கருத்துகள்:
wow! this is lovely :)
இது யாத்ரா தானா? இதனால் சில நல்ல கவிதைகள் வராமல் போகலாம்; ஆனால் யாத்ரா முகத்தில் புன்னகையும், நிம்மதியும் தோன்றினால், அதுவே கவிதைதான். ம்ம், நடக்கட்டும் :)
அனுஜன்யா
மீண்டுமா..நடத்துங்கள் நண்பரே. ஆல் தி பெஸ்ட்.
:-)
:-) அனுஜன்யா சொன்னதற்கு ஒரு ரிபீட்!
நல்லா இருக்கு யாத்ரா.
இது உண்மையா இருந்தா இன்னும் நல்லா இருக்கும்.
வாழ்வை மீண்டும் மீட்டெடுக்க வாழ்த்துக்கள்
Yathra,
I red all your poetry. Its simply superb. I don't find any words to describe, even if i try i am sure i would fail.
Hearty congratulations.
யாத்ரா, கவலைப்படாம இன்னொரு ரவுண்ட் வாங்க :)
அரூப ரூபமாய்... (இது கொஞ்சம் இடிக்குதோ!).
காதலியை வரவேற்றால் இப்படியல்லவா வரவேற்க வேண்டும்.!
இந்த தலைப்பையும் தொட்டாச்சா? வழக்கமான யாத்ராவை மிஸ் செய்வது போல் இருப்பதால், காதல் கவிதைகள் மட்டுமே எழுத ஆரம்பித்துவிடாதீர்கள்!
எப்படி அனுஜன்யா! யாத்ராகிட்ட நேர்ல பேசினமாதிரி சொல்றிங்க! ஒருவேளை யாத்ரா உங்கக்கிட்டயும் சொன்னாரோ!
@சுந்தர்ஜீ
எனக்கும் நீங்க சொன்ன இடத்துல போன கவிதையிலேயே இடிச்சுது.
யாத்ரா
கண்பேசும் வார்த்தகள் முதல் சந்திப்பிலேயே 45 நிமிடம்.இதெல்லாம் ரெம்ப ஓவர். ஆமா.
ரொம்ப நல்லா இருக்கு .
-ப்ரியமுடன்
பிரவின்ஸ்கா
சுகிர்தா, அனுஜன்யா, விதூஷ், அசோக், தீபா, வடகரை வேலன், கௌரிஷங்கர், ஜ்யோவ்ராம்சுந்தர், ஆதி, வெங்கிராஜா, முத்துவேல், பிரவின்ஸ்கா அனைவருக்கும் நன்றி.
கருத்துரையிடுக