இரையென கொத்துகிறது
சலனமற்ற நீர்ப்பரப்பை
பறவை
அலகு நீர்தொடும் கணத்தில்
தப்பி மறைகிறது இரை
தன் அலகுக்கு
அகப்படாமல்
காலங்காலமாய்
நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது
தன் பிம்பத்துடனான
வேட்டை
சலனமற்ற நீர்ப்பரப்பை
பறவை
அலகு நீர்தொடும் கணத்தில்
தப்பி மறைகிறது இரை
தன் அலகுக்கு
அகப்படாமல்
காலங்காலமாய்
நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது
தன் பிம்பத்துடனான
வேட்டை
9 கருத்துகள்:
நல்லா இருக்கு யாத்ரா. மறுபடி நிறைய எழுதுங்கள்.
நீ நடத்து மச்சி... waiting 4 more posts :)
நல்லாயிருக்குங்க யாத்ரா.
மறுபடியும் பாக்க ரொம்ப சந்தோசமா இருக்கு யாத்ரா!!!
தொடர்ந்து எழுதவும்.
இதுமாதிரி கவிதை யாத்ராவாலதான் எழுதமுடியும்
Welcome back
மறுபடியும் யாத்ரா , மகிழ்வை தருகிறது நண்பா,இந்த கவிதை : ஓர் சலனமற்ற பிம்பத்தை ஏற்படுத்துகிறது.
தொடருங்கள்
neenga remba naal kazhichu yezhuthinathai..
naan innum naal kazhichu vaasikiren.
nallaayirukku.
vaazhthukal.
சந்தோஷமா இருக்கு மறுபடி எழுத ஆரம்பிச்சதுக்கு. அந்த வகையில இந்த கவிதை மிக சிறப்பானது. நிறய அழுத்தம் நிறஞ்ச கவிதை.. இனியும் இனியும் எழுதணும்.
I would highly appreciate if you guide me through this. Thanks for the article…
Tamil News
Latest Tamil News
Tamil Newspaper
Kollywood News
Tamil News Live
Online Tamil News
Tamil Cinema News
Tamil Film News
Tamil Movie News
Latest Tamil Movie News
கருத்துரையிடுக