tag:blogger.com,1999:blog-7351856397699228041.post8107445758168176845..comments2023-10-09T07:01:57.824-07:00Comments on யாத்ரா: தலைப்பூ சூடாத கவிதாயாத்ராhttp://www.blogger.com/profile/06781476619973172450noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-7351856397699228041.post-21011563371130164382009-03-21T06:43:00.000-07:002009-03-21T06:43:00.000-07:00நன்றி தமிழ்ப்பறவை, வருகைக்கும் பகிர்வுக்கும்நன்றி தமிழ்ப்பறவை, வருகைக்கும் பகிர்வுக்கும்யாத்ராhttps://www.blogger.com/profile/06781476619973172450noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7351856397699228041.post-79385251206116591642009-03-20T23:36:00.000-07:002009-03-20T23:36:00.000-07:00தலைப்பைப் பார்த்து விட்டு ரொமான்ஸை எதிர்பார்த்து வ...தலைப்பைப் பார்த்து விட்டு ரொமான்ஸை எதிர்பார்த்து வந்தேன். வந்தால் முகத்திலறைகிறது நிகழ் யதார்த்தங்களின் உண்மை....<BR/> நாலாவது பத்தி மட்டும் இக்கவிதையில் odd man out ஆக இருப்பது போல் எனக்குத் தோன்றுகிறது.<BR/>நன்று....thamizhparavaihttps://www.blogger.com/profile/16291971721608446394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7351856397699228041.post-48919884270122353672009-03-17T04:48:00.000-07:002009-03-17T04:48:00.000-07:00மிக்க சரி சுந்தர் சார், நான் கூட அப்படி நினைத்தேன்...மிக்க சரி சுந்தர் சார், நான் கூட அப்படி நினைத்தேன், உங்களுக்கு பின்னூட்டமிட்ட பிறகு,யாத்ராhttps://www.blogger.com/profile/06781476619973172450noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7351856397699228041.post-16376916646414270452009-03-16T23:54:00.000-07:002009-03-16T23:54:00.000-07:00ஓஹ்.. சரி..முயல / உயர்த்த / முயலஎனத் தனித் தனி வர...ஓஹ்.. சரி..<BR/><BR/>முயல / உயர்த்த / முயல<BR/><BR/>எனத் தனித் தனி வரியாக இருந்திருந்தால் புரிந்திருக்கும் :)ஜ்யோவ்ராம் சுந்தர்https://www.blogger.com/profile/10355186678454923855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7351856397699228041.post-41242565128523441552009-03-13T05:43:00.000-07:002009-03-13T05:43:00.000-07:00முத்துவேல் தங்களின் பாராட்டுதலுக்கு நன்றிமுத்துவேல் தங்களின் பாராட்டுதலுக்கு நன்றியாத்ராhttps://www.blogger.com/profile/06781476619973172450noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7351856397699228041.post-76710147725867013272009-03-13T05:11:00.000-07:002009-03-13T05:11:00.000-07:00சுந்தர்ஜி யின் ஆலோசனைகளும், அதற்கான யாத்ராவின் வரவ...சுந்தர்ஜி யின் ஆலோசனைகளும், அதற்கான யாத்ராவின் வரவேற்பும் (சுந்தர்ஜிக்கான யாத்ராவின் முதல் பின்னூட்டம்)ஊக்கப்படுத்தப்பட<BR/>வேண்டியவை.<BR/>இருவரையும் பாராட்டுகிறேன்.<BR/>சுந்தர்ஜி..,<BR/>அப்படியே நம்மப்பக்கமும் வந்து கொஞ்சம் செதுக்குங்களேன்..ச.முத்துவேல்https://www.blogger.com/profile/05208861253586128580noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7351856397699228041.post-61147607405037148412009-03-13T05:03:00.000-07:002009-03-13T05:03:00.000-07:00//ரொட்டித்துண்டை இன்னும் உயர்த்தமுயல உயர்த்த முயல/...//ரொட்டித்துண்டை இன்னும் உயர்த்த<BR/>முயல உயர்த்த முயல//<BR/><BR/>எட்டிப்பிடிக்க முயல சரி... உயர்த்த முயல? சரியாகப் படவில்லை எனக்கு. உயர்த்துவோமோ உயர்த்த முயலுவோமா<BR/><BR/>சுந்தர் சார் இதை எப்படி புரிந்து கொண்டீர்கள் தெரியவில்லை,<BR/><BR/>நான் எழுதிய கோணம், நான் உயர்த்த, அது முயல, நான் இன்னும் உயர்த்த, அது மறுபடியும் முயல,,,,<BR/>இந்த அர்த்தத்தில் தான்யாத்ராhttps://www.blogger.com/profile/06781476619973172450noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7351856397699228041.post-87183999863250039612009-03-13T04:53:00.000-07:002009-03-13T04:53:00.000-07:00சுந்தர் சார் தங்களின் கருத்துக்களுக்கு நன்றி, எழுத...சுந்தர் சார் தங்களின் கருத்துக்களுக்கு நன்றி, எழுத்து எல்லாராலும் விமர்சிக்கப்படனும், அப்ப தான் கூர்மையடையும், தொடர்ந்து குறைகளைச் சுட்டிக் காட்டுங்கள். கவிதை தொழில்நுட்பம் பழகும் பருவத்தில் எனக்கு இதுபோன்ற கருத்துரைகள் constructive ஆக இருக்கிறதுயாத்ராhttps://www.blogger.com/profile/06781476619973172450noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7351856397699228041.post-13041081402498081142009-03-13T03:59:00.000-07:002009-03-13T03:59:00.000-07:00நல்லா வந்திருக்கு கவிதை.தவறாக எடுத்துக் கொள்ள வேண்...நல்லா வந்திருக்கு கவிதை.<BR/><BR/>தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.. இன்னும் கொஞ்சம் சிக்கனம் வேண்டும் வார்த்தைகளில். உதா :<BR/><BR/>புத்தரின் போதனைகள் <BR/>(புத்தகத்தை) வாசித்துமூட<BR/>பக்கங்களுக்கிடையில் சிக்கியிறந்தது<BR/>ஒரு எறும்பு<BR/><BR/>இதில் புத்தகம் அதிகப்படியான வார்த்தை. ஒரு என்பதுகூட!<BR/><BR/>எட்டிப்பிடிக்க முயல சரி... உயர்த்த முயல? சரியாகப் படவில்லை எனக்கு. உயர்த்துவோமோ உயர்த்த முயலுவோமா...ஜ்யோவ்ராம் சுந்தர்https://www.blogger.com/profile/10355186678454923855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7351856397699228041.post-35668692837079867912009-03-12T10:45:00.000-07:002009-03-12T10:45:00.000-07:00ஆதவா தங்களின் மனந்திறந்த பாராட்டுகளுக்கு நன்றிஆதவா தங்களின் மனந்திறந்த பாராட்டுகளுக்கு நன்றியாத்ராhttps://www.blogger.com/profile/06781476619973172450noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7351856397699228041.post-78684291938654932032009-03-12T09:19:00.000-07:002009-03-12T09:19:00.000-07:00உங்களிடம் பிடித்ததே வித்தியாசமான எண்ணங்கள்தான் யாத...உங்களிடம் பிடித்ததே வித்தியாசமான எண்ணங்கள்தான் யாத்ரா..<BR/><BR/>தலைப்பு அதிலொன்று!! வித்தியாசமான கோணம்..<BR/><BR/>முதல் வரிமுதல் இறுதி வரிகள் வரை!!!!!<BR/><BR/>கலக்கல்ஆதவாhttps://www.blogger.com/profile/04815893085591955862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7351856397699228041.post-91209681178236910782009-03-12T08:26:00.000-07:002009-03-12T08:26:00.000-07:00நன்றி இப்னு அவர்களே, தங்களின் கவிதையை உயிரோசையில் ...நன்றி இப்னு அவர்களே, தங்களின் கவிதையை உயிரோசையில் வாசித்தேன் மகிழ்ச்சி வாழ்த்துக்கள்யாத்ராhttps://www.blogger.com/profile/06781476619973172450noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7351856397699228041.post-374361230452392832009-03-12T07:23:00.000-07:002009-03-12T07:23:00.000-07:00எனக்கு அந்த சிட்டுக்குருவி பிடித்திருக்கிறதுஎனக்கு அந்த சிட்டுக்குருவி பிடித்திருக்கிறதுஇப்னு ஹம்துன்https://www.blogger.com/profile/17372989986689300070noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7351856397699228041.post-6253448120860260172009-03-12T06:19:00.000-07:002009-03-12T06:19:00.000-07:00முத்துவேல், மாதவராஜ், ஷீ நிசி தங்களின் வருகை மகிழ்...முத்துவேல், மாதவராஜ், ஷீ நிசி <BR/>தங்களின் வருகை மகிழ்ச்சியளிக்கிறதுயாத்ராhttps://www.blogger.com/profile/06781476619973172450noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7351856397699228041.post-32739315290417785202009-03-12T06:07:00.000-07:002009-03-12T06:07:00.000-07:00யாத்ரா... எனக்கு கவிதையை விடவும் இந்த தலைப்பு மிகப...யாத்ரா... எனக்கு கவிதையை விடவும் இந்த தலைப்பு மிகப் பிடித்திருக்கிறது...<BR/><BR/><BR/>//தலைப்பூ சூடாத கவிதா//<BR/><BR/>எத்தனையோ அர்த்தங்கள் இதில் காணமுடிகிறது..<BR/><BR/>கவிதையில் பக்கங்களுக்கிடையில் சிக்கியிறந்த எறும்பு.. புத்தனின் போதனைகள் புத்தகம்..<BR/><BR/>அழகிய முரண்!<BR/><BR/>வாழ்த்துக்கள்!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7351856397699228041.post-80430152212221349242009-03-12T05:50:00.000-07:002009-03-12T05:50:00.000-07:00//புத்தரின் போதனைகள்புத்தகத்தை வாசித்து மூடபக்கங்க...//புத்தரின் போதனைகள்<BR/>புத்தகத்தை வாசித்து மூட<BR/>பக்கங்களுக்கிடையில் சிக்கியிறந்தது<BR/>ஒரு எறும்பு//<BR/><BR/>யாத்ரா இந்த வரியிலியே கொஞ்ச நேரம் நின்று, பிறகுதான் முழுவதையும் வாசிக்க முடிந்தது. அருமை.மாதவராஜ்https://www.blogger.com/profile/09682106438619335725noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7351856397699228041.post-7777782033822831042009-03-12T05:39:00.000-07:002009-03-12T05:39:00.000-07:00/ உயர்த்தமுயல உயர்த்த முயல/ரொம்ப நல்லா வந்திருக்கு.../ உயர்த்த<BR/>முயல உயர்த்த முயல/<BR/><BR/>ரொம்ப நல்லா வந்திருக்கு. நிறைய கவித்துவம்.ச.முத்துவேல்https://www.blogger.com/profile/05208861253586128580noreply@blogger.com