tag:blogger.com,1999:blog-7351856397699228041.post5736378172730392496..comments2023-10-09T07:01:57.824-07:00Comments on யாத்ரா: ஞானக்கூத்தன் கவிதைகள்யாத்ராhttp://www.blogger.com/profile/06781476619973172450noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-7351856397699228041.post-14712910305731968402009-04-12T21:54:00.000-07:002009-04-12T21:54:00.000-07:00Sure... yathra Thank u...Sure... yathra Thank u...Ashok Dhttps://www.blogger.com/profile/03718525789097542849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7351856397699228041.post-43431556239535570912009-04-11T11:11:00.000-07:002009-04-11T11:11:00.000-07:00அசோக் வாய்ப்பு கிடைத்தால் இவரைப் படியுங்கள், எல்லா...அசோக் வாய்ப்பு கிடைத்தால் இவரைப் படியுங்கள், எல்லாவற்றையுமே பகடியாகப் பார்ப்பவர், நவீன கவிதையின் முன்னோடி.யாத்ராhttps://www.blogger.com/profile/06781476619973172450noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7351856397699228041.post-67297090142484364682009-04-11T04:39:00.000-07:002009-04-11T04:39:00.000-07:00ஞானகூத்தன் கடைசி வரியில் சிக்ஸர் அடித்துவிட்டார்ஞானகூத்தன் கடைசி வரியில் சிக்ஸர் அடித்துவிட்டார்Ashok Dhttps://www.blogger.com/profile/03718525789097542849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7351856397699228041.post-85276658823065444492009-04-09T12:10:00.000-07:002009-04-09T12:10:00.000-07:00அன்பு கார்த்திகேயன், எந்தத்தொகுப்பிலென்று நினைவில்...அன்பு கார்த்திகேயன், எந்தத்தொகுப்பிலென்று நினைவில்லை, தேடி வெளியிடுகிறேன்யாத்ராhttps://www.blogger.com/profile/06781476619973172450noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7351856397699228041.post-53538329594142806252009-04-09T11:45:00.000-07:002009-04-09T11:45:00.000-07:00Thanks for the post.. Can u pls post his poem whic...Thanks for the post.. <BR/><BR/>Can u pls post his poem which has something like "Vaarthaigalai veesi sendraar.." as election Special. :)<BR/><BR/>thanx in advance..Karthikeyan Ghttps://www.blogger.com/profile/09012950644548506795noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7351856397699228041.post-18223119671272362232009-04-09T11:06:00.000-07:002009-04-09T11:06:00.000-07:00சேரல், முத்து, மாதவராஜ், ஆதவா, நந்தா, மண்குதிரை, ச...சேரல், முத்து, மாதவராஜ், ஆதவா, நந்தா, மண்குதிரை, சுந்தர், முத்துவேல் நன்றிங்க அனைவருக்கும்.<BR/><BR/>நந்தா நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை, இவரின் எல்லா கவிதைகளிலுமே இந்தப் பகடி எள்ளல் அங்கதம் இவைகள் பிரசித்தம், எல்லாவற்றையும் பகடியாக மாற்றிவிடுவார்.<BR/><BR/>மண்குதிரை கவிதைகள் வழமையாக மனபாரம் தரும்,நானும் கவிதைகள் படித்து சிரித்தது இவர்களைப் படித்துத் தான்.<BR/><BR/>சுந்தர் சார் எனக்கும் சில கவிதைகள்<BR/><BR/>இதுவரை இவரை வாசிக்காதவர்களுக்கு இந்தப் பதிவு பயன்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.வாசித்தவர்களின் பகிர்வுக்கும் நன்றியாத்ராhttps://www.blogger.com/profile/06781476619973172450noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7351856397699228041.post-49187404929966565362009-04-09T09:03:00.000-07:002009-04-09T09:03:00.000-07:00ஞானக்கூத்தன் அவர்களின் கவிதைகள் சிலவற்றை இதுபோல் இ...ஞானக்கூத்தன் அவர்களின் கவிதைகள் சிலவற்றை இதுபோல் இணையத்தில் மட்டும் அங்கங்கு படித்திருக்கிறேன்.உங்கள் மூலம் சில(மண்குதிரை மூலம் ஒன்று) படிக்ககிடைத்ததற்கு நன்றி. நல்ல கவிதைகள்.அவரின் எளிமைத்தன்மையும், அங்கத நடையும் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. அவரின் இதுவரையிலான மொத்தத் தொகுப்பும் ஆழி பதிப்பில் வெளிவந்திருக்கிறதாகக் கேள்வி.ச.முத்துவேல்https://www.blogger.com/profile/05208861253586128580noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7351856397699228041.post-5366338296286087582009-04-08T23:39:00.000-07:002009-04-08T23:39:00.000-07:00ஞானக்கூத்தனின் சில கவிதைகள் பிடிக்கும்; சில பிடிக்...ஞானக்கூத்தனின் சில கவிதைகள் பிடிக்கும்; சில பிடிக்காது (உதா : எனக்கும் தமிழ்தான் மூச்சு / ஆனால் பிறர் மேல் விடமாட்டேன், சைக்கிள் கமலம் போன்றவை).ஜ்யோவ்ராம் சுந்தர்https://www.blogger.com/profile/10355186678454923855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7351856397699228041.post-83636046535421722592009-04-08T22:58:00.000-07:002009-04-08T22:58:00.000-07:00நன்றி யாத்ரா.ஞானகூத்தனின் கவிதைகளில் உள்ள அங்கதம் ...நன்றி யாத்ரா.<BR/><BR/>ஞானகூத்தனின் கவிதைகளில் உள்ள அங்கதம் சிறப்பானது.<BR/><BR/>சில கவிதைகளை இப்போது நினைதாலும் வாய்விடு சிரித்துவிடுவேன்.<BR/><BR/>இந்த கவிதையை வாசித்துப்பாருங்கள்,<BR/><BR/>//என்ன மாதிரி<BR/>என்னை நோக்கி ஒருவர் வந்தார்<BR/>எதையோ கேட்கப் போவது போல<BR/><BR/>கடையா? வீடா? கூடமா? கோயிலா?<BR/><BR/>என்ன கேட்கப் போகிறாரென்று<BR/>எண்ணிக் கொண்டு நான் நின்றிருக்கையில்<BR/><BR/>அனேகமாய் வாயைத் திறந்தவர் என்னிடம்<BR/>ஒன்றும் கேளாமல் சென்றார்.<BR/><BR/>என்ன மாதிரி உலகம் பார் இது.//<BR/><BR/><BR/>சிரிக்காமல் இருக்கமுடியுமா?மண்குதிரைhttps://www.blogger.com/profile/17906917822947500771noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7351856397699228041.post-5379016803698640252009-04-08T22:52:00.000-07:002009-04-08T22:52:00.000-07:00ஞானக்கூத்தனின் - ஸ்ரீலஸ்ரீ, தமிழ், அன்று வேறு கிழம...ஞானக்கூத்தனின் - ஸ்ரீலஸ்ரீ, தமிழ், அன்று வேறு கிழமை, காலவழுவமைதி, கொள்ளிடத்து முதலைகள், சினிமாச்சோழர், தோழர் மோசிகீரனார், வகுப்புக்கு வரும் எலும்புக்கூடு, உயர்திரு பாரதியார், தொழுநோயாளிகள், சமூகம், யாரோ ஒருத்தர் தலையிலே, மீண்டும் அவர்கள், ஆகஸ்டு 15, மஹ்ஹான் காந்தி மஹ்ஹான் - ஆகியவை என்னுடைய Personal Favourites. ஒரு அரசியல் பகடி கவிதை ஒன்றும் list-இல் இருக்கிறது ... தலைப்பு மறந்துவிட்டது - வடமாநில அரசியல்வாதி ஒருவன் தமிழ்நாட்டு அரசியல் மேடையில் பேசுவது - அதன் சாரம். அபத்தவியல் மற்றும் Parody சார்ந்த நிறைய கவிதைகளை அருமையாக எழுதியிருக்கிறார். அவசியம் வாசிக்க வேண்டிய கவிஞர்.நந்தாகுமாரன்https://www.blogger.com/profile/15538244245861729804noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7351856397699228041.post-26084334780050470072009-04-08T22:46:00.000-07:002009-04-08T22:46:00.000-07:00இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.நந்தாகுமாரன்https://www.blogger.com/profile/15538244245861729804noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7351856397699228041.post-761189603479640632009-04-08T21:23:00.000-07:002009-04-08T21:23:00.000-07:00விகடன் தீபாவளி மலர்களில் ஞானக்கூத்தனைப் படித்திருக...விகடன் தீபாவளி மலர்களில் ஞானக்கூத்தனைப் படித்திருக்கிறேன்.. <BR/><BR/>(அதிலொன்று பாண்டவக் குலத்தோன்றலான யயாதியை வைத்து ஒரு கவிதை படித்திருந்தேன்.. இறுதியில் ஏதோ ஞான சுயோதமே என்று முடித்திருப்பார்... இன்னமும் விளங்காத கவிதை அது!@)<BR/><BR/>மூன்றில் நடுக்கவிதை ரொம்ப பிடித்திருக்கிறது... மற்ற இரண்டும்தான்!!ஆதவாhttps://www.blogger.com/profile/04815893085591955862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7351856397699228041.post-37923814308154184732009-04-08T20:45:00.000-07:002009-04-08T20:45:00.000-07:00இப்போதுதான் இவைகளைப் படிக்கிறேன். நன்றி யாத்ரா...இப்போதுதான் இவைகளைப் படிக்கிறேன். நன்றி யாத்ரா...மாதவராஜ்https://www.blogger.com/profile/09682106438619335725noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7351856397699228041.post-78886777389442322192009-04-08T19:52:00.000-07:002009-04-08T19:52:00.000-07:00ஞானகூத்தனின் கவிதைகளை இதற்கு முன் படித்தில்லை, படி...ஞானகூத்தனின் கவிதைகளை இதற்கு முன் படித்தில்லை, படிக்க தந்ததிறகு நன்றி, கவிதைகளின் யதார்த்தம்<BR/>நம்மீதும் ஊர்கின்றது.ஆ.சுதாhttps://www.blogger.com/profile/10044820991279194722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7351856397699228041.post-29423892019062057892009-04-08T17:37:00.000-07:002009-04-08T17:37:00.000-07:00நான் ஞானக்கூத்தன் படித்ததில்லை.நல்ல கவிதைகள்!'ஒரு ...நான் ஞானக்கூத்தன் படித்ததில்லை.<BR/><BR/>நல்ல கவிதைகள்!<BR/><BR/>'ஒரு பையன் சொன்ன கதை' கவிதையை மிகவும் ரசித்தேன்.<BR/><BR/>-ப்ரியமுடன்<BR/>சேரல்சேரலாதன் பாலசுப்பிரமணியன்https://www.blogger.com/profile/09031089440968017184noreply@blogger.com