tag:blogger.com,1999:blog-7351856397699228041.post4111464436131983984..comments2023-10-09T07:01:57.824-07:00Comments on யாத்ரா: வி.அமலன் ஸ்டேன்லி கவிதைகள்யாத்ராhttp://www.blogger.com/profile/06781476619973172450noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-7351856397699228041.post-66120971650612320092010-06-06T23:00:54.361-07:002010-06-06T23:00:54.361-07:00பகிர்விற்கு நன்றி யாத்ரா... :)பகிர்விற்கு நன்றி யாத்ரா... :)ரகசிய சிநேகிதிhttps://www.blogger.com/profile/04329637503825186388noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7351856397699228041.post-52976307908827351312010-05-30T18:52:49.858-07:002010-05-30T18:52:49.858-07:00I follow the comments up..I follow the comments up..Nathanjagkhttps://www.blogger.com/profile/00181426807874693514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7351856397699228041.post-55448429016459853492010-05-30T18:52:16.019-07:002010-05-30T18:52:16.019-07:00நலமா? திருமண வாழ்க்கை எப்படியிருக்கு? என் வாழ்த்து...நலமா? திருமண வாழ்க்கை எப்படியிருக்கு? என் வாழ்த்துக்கள் யாத்ரா!<br />உறவுகள் தொடர்கதை பாடல் நினைவுக்கு வருது.. அப்படியே அந்த ரசம் சாதமும்,<br />இந்த கவிதை புத்தகத்தின் பின்புறம் ஸ்டேன்லியின் மகளின் கிறுக்கல்கள் இருக்கின்றனவா?<br />அப்படியொரு புத்தகம் 'பார்த்த' ஞாபகம்!Nathanjagkhttps://www.blogger.com/profile/00181426807874693514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7351856397699228041.post-23018457391773733532010-04-28T07:08:51.849-07:002010-04-28T07:08:51.849-07:00அடடா இந்த வரிகள் அருமை, மிக ரசித்தேன்!
//கீறல் வ...அடடா இந்த வரிகள் அருமை, மிக ரசித்தேன்!<br /> <br />//கீறல் விழுந்த கைக்கடிகாரத்தின்<br />உள்முக மையத்தில்<br />கருக்கொண்டது முழுவட்ட<br />நீர்ப்படிவு//<br /><br /><br />//முடிந்த்தென்று வைத்துவிட<br />நீயெடுத்துச் சீவுகிறாய் <br />மென்மேலும்//<br /><br />//பாடாதுபோன பட்சியை<br />குறையளக்காதீர்கள்<br />ஒருக்காலும் தன் சுரக்குறிப்புகளை<br />தவறவிட்டிருக்காது<br /><br />தொண்டைக்குழியில் முள்குத்தி<br />துன்புற்றிருக்கலாம்<br />மனநலம் சரியில்லாத<br />வாய்ப்புமுண்டு<br /><br />அவகாசம் உண்டென்றால்<br />உள்ளங்கைக்குள் பொருத்தி<br />மெல்ல வருடிக் கொடுங்கள்<br />அகப்படவில்லையெனில்<br />போன திக்கு நோக்கி<br />வலி தீரப் பிரார்த்தியுங்கள்<br /><br />நாளையோ மறுநாளோ <br />வராதுபோயின்<br />அக்கறையோடு தோட்டத்தில்<br />தேடுங்கள்<br />மிஞ்சிக்கிடக்கும் சிறகுகளையும்<br />சதையெடுத்துச் செல்லும்<br />எறும்புச் சாரைகளையும்//Sugirthahttps://www.blogger.com/profile/15324088608443272256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7351856397699228041.post-46877354219994169992010-04-26T00:59:48.666-07:002010-04-26T00:59:48.666-07:00//பாடாதுபோன பட்சியை
குறையளக்காதீர்கள்
//
Thanks f...//பாடாதுபோன பட்சியை<br />குறையளக்காதீர்கள்<br />//<br /><br />Thanks for sharing..Karthikeyan Ghttps://www.blogger.com/profile/09012950644548506795noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7351856397699228041.post-56561081609741752152010-04-24T02:45:55.621-07:002010-04-24T02:45:55.621-07:00இம்மாதிரி கவிதைகளை படிக்கையில் வறட்சியான இதயத்தில...இம்மாதிரி கவிதைகளை படிக்கையில் வறட்சியான இதயத்திலும் பூப்பூக்கிறதுAshok Dhttps://www.blogger.com/profile/03718525789097542849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7351856397699228041.post-68089114759534100052010-04-24T02:44:18.841-07:002010-04-24T02:44:18.841-07:00பாடா பொருளைப் பற்றி பாடினேன் என்பது போல வித்தியாசம...பாடா பொருளைப் பற்றி பாடினேன் என்பது போல வித்தியாசம் காட்டுகிறது கவிதை எளிமையாய். <br />தனியாக நேரம் ஒதுக்கி ஸ்ரத்தையாக படிக்க வேண்டியிருந்த்து.<br />பகிர்வு – கொள்ளையழகு.<br /><br />புதுமாதிரியாகவும் புத்துணர்வாகவும் இருந்த்து யாத்ரா :)Ashok Dhttps://www.blogger.com/profile/03718525789097542849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7351856397699228041.post-16820700571871003792010-04-23T19:41:37.870-07:002010-04-23T19:41:37.870-07:00pakirvukku nantri.............pakirvukku nantri.............இரசிகைhttps://www.blogger.com/profile/00866466172042126915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7351856397699228041.post-33626035352776612452010-04-23T10:51:57.856-07:002010-04-23T10:51:57.856-07:00ஆதவா, இது 2001 ல் வெளிவந்த தொகுப்பு, அப்போது அவருக...ஆதவா, இது 2001 ல் வெளிவந்த தொகுப்பு, அப்போது அவருக்கு 34 வயது, சுற்றுச்சூழல் துறையில் நச்சுயியல் விஞ்ஞானியாக பணியாற்றிக் கொண்டிருந்திருக்கிறார், அவர் பத்தாண்டுகளாக எழுதிவந்த கவிதைகளின் முழுத்தொகுப்பு இது. சமீபத்தில் நான் வாசித்த என்னை ரொம்பவும் பாதித்த தொகுப்பு இது. இவர் எங்கு வசிக்கிறார் என்ற விவரங்கள் தொகுப்பில் இல்லை, மேலும் இதற்குப் பிறகு வெளிவந்த இவரது கவிதைத் தொகுதிகள் பற்றிய விவரமேதும் தெரியவில்லை, இவரின் மற்ற தொகுப்புகளையும் வாசிக்க மிகுந்த ஆவலோடிருக்கிறேன். நண்பர்கள் அறிந்தால் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்யாத்ராhttps://www.blogger.com/profile/06781476619973172450noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7351856397699228041.post-71774016031808425162010-04-23T00:27:42.693-07:002010-04-23T00:27:42.693-07:00எல்லாமே நல்லா இருக்குங்க யாத்ரா, அவரைப் பற்றி சிறு...எல்லாமே நல்லா இருக்குங்க யாத்ரா, அவரைப் பற்றி சிறு அறிமுகம் தந்திருக்கலாமே, (முன்னமே இருந்தா லிங் கொடுங்க.)ஆதவாhttps://www.blogger.com/profile/04815893085591955862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7351856397699228041.post-68893492345700955092010-04-22T22:17:00.909-07:002010-04-22T22:17:00.909-07:00thanks for sharing yathra... gud work!thanks for sharing yathra... gud work!chandru / RVChttps://www.blogger.com/profile/17583837614229521498noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7351856397699228041.post-34849216951804381642010-04-22T12:34:00.731-07:002010-04-22T12:34:00.731-07:00அருமையான பகிர்விற்கு மிக்க நன்றி யாத்ராஅருமையான பகிர்விற்கு மிக்க நன்றி யாத்ராநேசமித்ரன்https://www.blogger.com/profile/09639499935603949220noreply@blogger.com