tag:blogger.com,1999:blog-7351856397699228041.post3969130245406919359..comments2023-10-09T07:01:57.824-07:00Comments on யாத்ரா: இன்னும் ஒலித்துக் கொண்டேயிருக்கும் குரல்யாத்ராhttp://www.blogger.com/profile/06781476619973172450noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-7351856397699228041.post-35510408541863228992009-04-29T13:28:00.000-07:002009-04-29T13:28:00.000-07:00நன்றி காந்தி
நன்றி சுகிர்தா
நக்கல் இல்லை, சட்டி அ...நன்றி காந்தி<br />நன்றி சுகிர்தா<br /><br />நக்கல் இல்லை, சட்டி அகப்பை கதையா அப்படித் தான் வருது. கார்த்தி இப்படியிருக்கு வாழ்க்கை என்ன செய்ய.....யாத்ராhttps://www.blogger.com/profile/06781476619973172450noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7351856397699228041.post-63501176133198688972009-04-29T10:06:00.000-07:002009-04-29T10:06:00.000-07:00//கார்த்திகேயன், என்ன சிரிக்கறீங்க //
**இது சந்தோ...//கார்த்திகேயன், என்ன சிரிக்கறீங்க //<br /><br />**இது சந்தோஷக் கவிதையா என்பது தான் தெரியவில்லை.** <br /><br />உங்களின் இந்த நக்கலுக்கு தான். :)Karthikeyan Ghttps://www.blogger.com/profile/09012950644548506795noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7351856397699228041.post-59084232955671168612009-04-29T09:03:00.001-07:002009-04-29T09:03:00.001-07:00குழந்தைகள் வாழ்வை அர்த்தமாக்கும் தேவதைகள். அவர்களோ...குழந்தைகள் வாழ்வை அர்த்தமாக்கும் தேவதைகள். அவர்களோடு நம்மை எளிதில் இணைத்துக் கொள்ள முடிகிறது. சமயங்களில் பக்கத்துக்கு வீட்டு மனிதர்களோடு கூட குழந்தைகள் மூலமாகவே நாம் அறிமுகமாகிறோம்.Sugirthahttps://www.blogger.com/profile/15324088608443272256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7351856397699228041.post-21414516538784242522009-04-29T09:03:00.000-07:002009-04-29T09:03:00.000-07:00கவிதை நல்லயிருக்கு யாத்ரா.
//சந்தோஷக் கவிதை எழுத ...கவிதை நல்லயிருக்கு யாத்ரா.<br /><br />//சந்தோஷக் கவிதை எழுத முயற்சித்தேன். இது சந்தோஷக் கவிதையா என்பது தான் தெரியவில்லை//<br /><br />இது சூப்பர்TKB காந்திhttps://www.blogger.com/profile/07864082423713725884noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7351856397699228041.post-45555020118884145912009-04-29T08:23:00.000-07:002009-04-29T08:23:00.000-07:00நன்றி சேரல்
நன்றி முத்து
நன்றி கார்த்திகேயன், என்...நன்றி சேரல்<br />நன்றி முத்து<br /><br />நன்றி கார்த்திகேயன், என்ன சிரிக்கறீங்க கார்த்தி<br /><br />நன்றி ஆதவா<br />நன்றி புன்னகை<br /><br />நன்றி நந்தா, சந்தோஷக் கவிதை தான் எழுத முயற்சித்தேன், ஆனா வாழ்க்கை எனக்கு இப்படித் தான் இருக்கு என்ன செய்ய.....<br /><br />நன்றி மண்குதிரை, ஆமாம்பா நமக்குள்ளே ஏதோ இருக்கு நண்பா, எல்லாம் வேளச்சேரி தண்ணீர், <br /><br />நன்றி சுந்தர் சார்,ஆமாம் ஆசை தான் மிகச்சரியான வார்த்தை.<br /><br />ஈசு நீ வந்து படிச்சி comment போடுவது மகிழ்ச்சியா இருக்குடி, உனக்கு நன்றி சொன்னா நீ கோவிச்சிப்பே,,,,,,<br /><br />நன்றி வெங்கிராஜா, தொடர்கிறேன்.<br /><br />முத்துவேல், நன்றி நண்பா, பழைய ஞாபகம் தான் என் பிரச்சனையே, நீங்க சொல்லாம வேற யார் சொல்வது.யாத்ராhttps://www.blogger.com/profile/06781476619973172450noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7351856397699228041.post-30529035412260881262009-04-29T07:55:00.000-07:002009-04-29T07:55:00.000-07:00நல்லாயிருக்குது யாத்ரா. பழைய ஞாபகத்துல, இப்ப குழந்...நல்லாயிருக்குது யாத்ரா. பழைய ஞாபகத்துல, இப்ப குழந்தையை கொஞ்சாம விட்டுடாதீங்க. அதுதான் சரி.( நான் இப்படில்லாம் நாட்டாமை சொல்றதுதான் சரியில்ல)ச.முத்துவேல்https://www.blogger.com/profile/05208861253586128580noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7351856397699228041.post-36913134162972391432009-04-29T01:33:00.000-07:002009-04-29T01:33:00.000-07:00ஏகாந்தம், தோழமை, உறவாதல், ஏக்கம், சோகம், அன்னியோன்...ஏகாந்தம், தோழமை, உறவாதல், ஏக்கம், சோகம், அன்னியோன்னியம், பிரிவு, சங்கோஜம், விதி, துயரம். சந்தோஷக் கவிதை என்று ஒரு சொல்லில் அடக்குவதா? பரிதாபம். நல்ல தொடக்கம், தொடர விழைகிறேன்.Venkatesh Kumaravelhttps://www.blogger.com/profile/16840291519301761291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7351856397699228041.post-40132988754362037522009-04-29T00:02:00.000-07:002009-04-29T00:02:00.000-07:00intha kavithai sathosamum,ini orumurai anthai anub...intha kavithai sathosamum,ini orumurai anthai anubavita mudiyuma endra ekkammum kalathathu.<br /><br /><br /> with love<br /> ESWARIRA.Anonymoushttps://www.blogger.com/profile/03219136097180429902noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7351856397699228041.post-8399968087026012732009-04-28T23:49:00.000-07:002009-04-28T23:49:00.000-07:00/உச்சிமுகர்ந்து முத்தி கொஞ்சவே ஆவல்/
இங்கே ஆவல் எ.../உச்சிமுகர்ந்து முத்தி கொஞ்சவே ஆவல்/<br /><br />இங்கே ஆவல் என்பதைவிட ஆசை என்பது சரியாய் வருமோ?<br /><br />நல்லாயிருக்குங்க.ஜ்யோவ்ராம் சுந்தர்https://www.blogger.com/profile/10355186678454923855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7351856397699228041.post-44262337363488227592009-04-28T22:20:00.000-07:002009-04-28T22:20:00.000-07:00நமக்குள் ஏதோ இருக்கிறது யாத்ரா.நமக்குள் ஏதோ இருக்கிறது யாத்ரா.மண்குதிரைhttps://www.blogger.com/profile/17906917822947500771noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7351856397699228041.post-90447436305695324612009-04-28T21:23:00.000-07:002009-04-28T21:23:00.000-07:00this is in harmony with life ... but this is not j...this is in harmony with life ... but this is not joyous poetry ... beacause the seperation as expressed is tearful and heavy on the heart ... but this is good poetry ...நந்தாகுமாரன்https://www.blogger.com/profile/15538244245861729804noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7351856397699228041.post-71501845079123746612009-04-28T21:22:00.000-07:002009-04-28T21:22:00.000-07:00முன்னொரு காலத்தில் அனுபவித்த மூன்று மணி நேரம் மகிழ...முன்னொரு காலத்தில் அனுபவித்த மூன்று மணி நேரம் மகிழ்ச்சி இன்றுவரை சொல்லமுடியுதுனா நிச்சயம்<br />மகிழ்ச்சி தரக்கூடியகவிதை தான்na.jothihttps://www.blogger.com/profile/13430985662123053802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7351856397699228041.post-28326552163609107452009-04-28T18:43:00.000-07:002009-04-28T18:43:00.000-07:00ரொம்ப ரொம்ப நல்லா இருக்குங்க. எல்லோருக்கும் இப்படி...ரொம்ப ரொம்ப நல்லா இருக்குங்க. எல்லோருக்கும் இப்படியான உணர்வு ஏற்படுவதுண்டு!!ஆதவாhttps://www.blogger.com/profile/04815893085591955862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7351856397699228041.post-91664161226110755812009-04-28T18:17:00.000-07:002009-04-28T18:17:00.000-07:00:):)Karthikeyan Ghttps://www.blogger.com/profile/09012950644548506795noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7351856397699228041.post-39556426375890765102009-04-28T18:12:00.000-07:002009-04-28T18:12:00.000-07:00//மொழியற்ற பிராந்தியத்தில்
அர்த்தமற்ற புனிதச் சிரி...//மொழியற்ற பிராந்தியத்தில்<br />அர்த்தமற்ற புனிதச் சிரிப்புடன்<br />வெற்றுவெளியில் காலுதைத்து<br />காற்றில் கரங்களைத் துழாவி<br />முலையென விரல் சுப்பி//<br /><br />வார்த்தைகளை எங்கிருந்து பிடிப்பீர்களோ... எல்லாக் கவிதைகளுக்கும் வெரொரு தளத்திலிருந்து வார்த்தை பிறக்கின்றது உங்களுக்கு. அதனாலயே தணித்துவம் பெருகிறது உங்கள் கவிதை. வாழ்த்துக்கள்.<br /><br />|தளிர்க்கரத் தடம் இன்னமும்<br />என் சுட்டு விரலில்...........|<br /><br />சந்தோசக் கவிதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது, ரொம்ப நல்லா இருக்கு யாத்ரா.ஆ.சுதாhttps://www.blogger.com/profile/10044820991279194722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7351856397699228041.post-48945131725784708882009-04-28T17:44:00.000-07:002009-04-28T17:44:00.000-07:00சந்தோஷக் கவிதைதான் நண்பரே! நன்றாக இருக்கிறது. ஏற்ற...சந்தோஷக் கவிதைதான் நண்பரே! நன்றாக இருக்கிறது. ஏற்றுக்கொள்ள முடியாத பிரிவுகளில் ஒன்று இதுவும் கூட.<br /><br />-ப்ரியமுடன்<br />சேரல்சேரலாதன் பாலசுப்பிரமணியன்https://www.blogger.com/profile/09031089440968017184noreply@blogger.com