tag:blogger.com,1999:blog-7351856397699228041.post3492255434629672691..comments2023-10-09T07:01:57.824-07:00Comments on யாத்ரா: ஆத்மாநாமின் ரோஜாப் பதியன்கள்யாத்ராhttp://www.blogger.com/profile/06781476619973172450noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-7351856397699228041.post-1317529059575774462009-03-10T03:32:00.000-07:002009-03-10T03:32:00.000-07:00வாங்க ஆதவா,//மிகச்சிறந்த படைப்பாளிகள் அதிக காலங்கள...வாங்க ஆதவா,<BR/>//மிகச்சிறந்த படைப்பாளிகள் அதிக காலங்கள் வாழ்வதில்லை//<BR/><BR/>ஆமாம் ஆதவா, இது தான் என் ஆதங்கம்யாத்ராhttps://www.blogger.com/profile/06781476619973172450noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7351856397699228041.post-87431177703102097442009-03-10T03:15:00.000-07:002009-03-10T03:15:00.000-07:00என்னவோ தெரியவில்லை... கவிதை நிற்குமிடத்தில் என்னைய...என்னவோ தெரியவில்லை... கவிதை நிற்குமிடத்தில் என்னையே நான் இழந்தேன்..... உங்கள் எழுத்துக்கள் ஒரு புதிய் பரிமாணத்தில் மின்னுக்ன்றன.....<BR/><BR/>யாத்ரா...<BR/><BR/>மிகச்சிறந்த படைப்பாளிகள் அதிக காலங்கள் வாழ்வதில்லை<BR/><BR/>பாரதி<BR/>புதுமைப்பித்தன்<BR/>வான்கா..<BR/><BR/>ஆத்மாநாம்...<BR/><BR/>பகிர்தலுக்கு நன்றி... இன்னும் இருந்தால் தாருங்கள்.ஆதவாhttps://www.blogger.com/profile/04815893085591955862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7351856397699228041.post-91715363460850979262009-03-10T01:44:00.000-07:002009-03-10T01:44:00.000-07:00வாங்க முத்துவேல், கார்த்திகைப் பாண்டியன்.ஆத்மாநாம்...வாங்க முத்துவேல், கார்த்திகைப் பாண்டியன்.<BR/>ஆத்மாநாம் போன்று தங்கள் வாழ்வியல் முறையால் என்னுள் அதிர்வை ஏற்படுத்திய படைப்பாளிகள் பலர், கோபிக்கிருஷ்ணன், சில்வியா பிளாத், ப.சிங்காரம், நகுலன், வல்லிக்கண்ணன், ஜி.நாகராஜன்,,,,,<BR/>இன்னும் பலர்,<BR/>இந்த மனவருத்தங்களையெல்லாம் யாரிடமாவது கொட்டித்தீர்த்தால் தான் பாரம் குறையும் போலிருக்கிறது.யாத்ராhttps://www.blogger.com/profile/06781476619973172450noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7351856397699228041.post-67298360472488300592009-03-09T23:02:00.000-07:002009-03-09T23:02:00.000-07:00நெகிழ்வான பதிவு. தமிழின் மிக முக்கியமான கவிஞர்களில...நெகிழ்வான பதிவு. தமிழின் மிக முக்கியமான கவிஞர்களில் ஒருவர் எனக் கேள்விப்பட்டு இருக்கிறேன். படித்தது இல்லை.. உங்கள் எழுத்துக்கள் என்னை படிக்கத் தூண்டுகின்றன.. அவருடைய முடிவு மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது.. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி..கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7351856397699228041.post-65330449508854380462009-03-09T22:04:00.000-07:002009-03-09T22:04:00.000-07:00/நான் மட்டுமா, அவர் ஊற்றிய நீரை விட அவரை முக்கியமா.../நான் மட்டுமா, அவர் ஊற்றிய நீரை விட அவரை முக்கியமாக கருதிய அந்த ரோஜாப் பதியன்கள் அவரின் இழப்பை எப்படி எதிர்கொண்டிருக்கும், எதிர்ப்படும் ரோஜாப்பதியன்களில் எல்லாம் இழப்பின் மென்சோகம். /<BR/><BR/> நல்ல உணர்வுபூர்வமான பகிர்வு.ச.முத்துவேல்https://www.blogger.com/profile/05208861253586128580noreply@blogger.com